புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வில் வடக்கு கிழக்கு மலையகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி 37 புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர்களின் விபரம்...
இலங்கையின் பிரபல நடிகை தமிதா அபேரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தியத்த உயனவுக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் விசேட பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி...
ராஜபக்ச இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்தது மக்களின் வாக்கு மூலமே தவிர பலத்தால் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
“ராஜபக்சே அந்த பதவிகளை விட்டு விலகியது...
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரும் பேதமின்றி ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் மக்கள் போராட்டம் முடிந்து விட்டதாகவும், தற்போது நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொருளாதாரப் போராட்டம் இடம்பெற்று...
நாட்டில் தற்போது நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் முடிவுக்கு வரும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் இருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதால்...