இலங்கையின் அண்மைக்கால இறக்குமதி கட்டுப்பாடுகள் வெளி நிலைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் நீக்கப்படலாம் என இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்காலிக நடவடிக்கைகளே...
எஹேலியகொட பிரதேசத்தில் கைகள் மற்றும் ஒரு காலின்றி பிறந்து தன் இடது காலை மட்டும் எழுதுவதற்காக பயன்படுத்திய மாணவி ஒருவர் உயர்தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார்.
எஹேலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்ற...
தெஹியத்த கண்டிய பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தனது நண்பர்களுக்கு சட்டவிரோதமாக காணிகளை பகிர்ந்தளிப்பது ஏன் என பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த பகுதியில் உள்ள பல காணிகள் வேறு பகுதிகளில் உள்ள...
திட்டமிட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
தென் மாகாணத்திற்கு மாத்திரம் 200-க்கும் மேற்பட்ட விசேட...
தற்போதைய சூழ்நிலையில் நாடளாவிய ரீதியில் 2000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளது.
முன்னதாக ஒரு கிலோ...