அளுத்கம களுஅமோதர பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் கடந்த 5ஆம் திகதி அளுத்கம பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று கசிப்பு அல்லது சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் திப்போலொன்றை சுற்றிவளைத்ததாக அளுத்கம பொலிஸ் அதிகாரிகள் குழு...
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (08) பின்னர் மதிய உணவு பொதி மற்றும் ஒரு கப் தேநீரின் விலையை குறைக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதுடன், எரிவாயுவின்...
மே 09 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது எரிந்து நாசமான அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களின் வீடுகள் ஜனநாயகத்தின் பெயரால் புனரமைக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர...
தாம் உட்பட டலஸ் அழகப்பெருமவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சர்வகட்சி அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்காது என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளர்
"நாட்டின் நலனுக்காக, மக்களுக்கு நன்மை பயக்கும் அனைத்து...
உத்தேச அரசாங்கத்தை சர்வகட்சி அரசாங்கம் என்று பெயரிடுவதற்கு உடன்படவில்லை என்றால், சர்வகட்சி செயலனி என்று பெயரிட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...