இரசாயன உரம் மற்றும் விவசாய இரசாயனப் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டமையினால் கடந்த வருடம் மாத்திரம் இலங்கைக்கு 24,500 கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த...
"வடக்கு மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளகப் பொறிமுறைக்கு இணங்கவில்லை. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வடக்கில் நடத்திய கூட்டங்களில் அவ்வாறு எவரும் தெரிவிக்கவில்லை. எல்லோரும் சர்வதேச விசாரணையையே கோரினார்கள். இலங்கை மனித உரிமைகள்...
ஜனாதிபதி செயலகத்தின் பெருந்தோட்ட கல்வி பிரிவின் மேற்பார்வை பொறுப்பாளராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் கணபதி கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தொழிற்சங்க பிரிவின் பொறுப்பாளராக மத்திய...
இலங்கை இந்தியாவிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்க்கிறது மற்றும் உள்ளூர் சுற்றுலாத் துறைக்கான மிகப்பெரிய ஆதார சந்தையாக மாற்ற விரும்புகிறது, ஆனால் சில முக்கிய மற்றும் உயர்-சாத்தியமான பிரிவுகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்று...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி செயல்படுவோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிடுகின்றார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023ஆம் ஆண்டு தேர்தலுக்காக...