கம்பளை - கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து பண வைப்பு இயந்திரமொன்றை சிலர் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முகமூடி அணிந்த நான்கு பேர் வேனில் வந்து இயந்திரத்தை ஏற்றியுள்ளனர்.
வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தரை...
1. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மருந்து, நெல் மற்றும் அரச ஊழியர்களின் சம்பளம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு பயன்படுத்த திறைசேரிக்கு அதன் செயற்பாட்டு உபரியில் இருந்து 03 பில்லியன் ரூபாவை தொழிலாளர் மற்றும்...
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று கொழும்பு மோதர காளி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.
பிரகீத் எக்னலிகொட மறைந்து இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்றன. கணவனின் இழப்புக்குக் காரணமான ஒவ்வொருவருக்கும்...
இலங்கை இசைக்கலைஞர் துலீக கோதாகொட தனது 40 வயதில் காலமானார்.
துலீக கோதாகொட எப்எம் தெரணாவின் தயாரிப்பு குழுவில் புகழ்பெற்ற உறுப்பினராவார்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.
N.S
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் தலைவர். அவர் நீண்டகால அரசியல் வரலாற்றைக்கொண்ட தலைவர். அவர் தனது காலத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும்...