நாட்டில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் அரசுக்கு எதிராக மீண்டும் மக்களின் போராட்டம் தலைதூக்கும் என்று புதிய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையில் அவர் மேலும் கூறியதாவது:-
"உள்ளூராட்சி...
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு நிறைவடையும் நிலையில், கொழும்பு துறைமுக நகரம், அபிவிருத்தி கட்டத்தில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) ஈர்க்கும் என...
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.
'மொட்டு'க் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...
நெடுஞ்சாலை மற்றும் பஸ் கட்டணங்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் நாளை (04) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன...
சந்தையின் தேவைக்கு ஏற்ப முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.முட்டையை இறக்குமதி செய்வதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டு அந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தையில்...