ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே ஜனாதிபதியின் இந்த...
எரிபொருள் விலையில் மாதாந்த திருத்தம் செய்வதற்கான யோசனை நாளை (21) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (19) பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
முன்னதாக,...
சமூக ஆர்வலர்களுக்கு எதிராக பொலிஸாரினால் நடத்தப்பட்ட வன்முறையின் மூலம் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாட்டின் பழமையான தொழிற்சங்கம் ஒன்று வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகளை மீறும்...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று காலை மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மிகுந்த வரவேற்பை அறிவித்துள்ளதாக அறியமுடிகிறது.
N.S
1. சீனப் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம் 1 மில்லியன் சீன சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்ப இலக்கு வைத்துள்ளது.
2. சுமார் USD 1 பில்லியன் "இயற்கைக்கான...