1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை எகிப்தில் சந்தித்தார். தேசிய சுற்றுச்சூழல் கொள்கை குறித்த அரசாங்கத்தின் திட்டங்களை அவருக்கு விளக்கியுள்ளார். நவம்பர் 8 ஆம் திகதி ஷர்ம்-எல்-ஷீக்கில் காலநிலை...
20-20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கைது...
1. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பி. வன்னியாராச்சி, சி.பி. ரத்நாயக்க மற்றும் எஸ்.எம். சந்திரசேன, ஜீவன் தொண்டமான் (இ.தொ.கா.), டி. திசாநாயக்க (ஸ்ரீ.ல.சு.க.), மற்றும் வஜிர அபேவர்தன (ஐ.தே.க.) ஆகியோர் விரைவில் அமைச்சரவை...
2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரை இலங்கையில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் ஒரு பில்லியன் டொலர் வரம்பைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் இந்த நாட்டில் சுற்றுலாத்துறை...
புஸ்ஸல்லாவை, எல்பொட தோட்டப் பகுதியில் இன்று (05) அதிகாலை எரிபொருள் கொள்கலன் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திருகோணமலை, 05 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு...