அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நான்கு கட்ட...
01. 71 தடவைகள் பிரதமர் பதவியை ஏற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அக்டோபர் 26, 2018க்கு முன் 10 முறை,...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு சிறப்பு எரிபொருள் பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விசேட எரிபொருள் அனுமதிப்பத்திரம் நேற்று (05) முதல் அமுலுக்கு வந்துள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட...
தற்போதைக்கு நாட்டிற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவையில்லை என்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையினரின் கருத்து என கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் ஒரு விஷயத்தை மிகவும் உறுதியாக நம்புகிறோம். இந்த...
ஆட்பதிவு செய்யும் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை ஆகிய நிறுவனங்களை பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இணைத்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி...