1. உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட உயர் பாதுகாப்பு வலய ஆணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்தார்.
2. அரசாங்க...
140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் எதிர்பார்ப்பில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அரசாங்கம் இன்று முதல் அமுல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாயாலும் 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல்...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 92 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 40 ரூபாயாலும் 95 ரக பெட்ரோலின் விலை லீற்றருக்கு 30 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக வலுச்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய...
கொழும்பு, மல் வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் விநியோகத்தின் போது மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
நுகர்வோருக்கு வழங்கப்படும் ஒவ்வொரு லீற்றர் எரிபொருளிலிருந்தும் 10 மில்லிலிட்டர் குறைக்கப்படும் வகையில் இந்த பம்ப் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக...
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியானது அரசாங்கத்தின் வரவை உயர்த்துவதற்கும், கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் ஒரு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும், மருந்து, பெட்ரோல், டீசல் அல்லது மண்ணெண்ணெய், எல்பி எரிவாயு, உள்ளூர்...