2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரபரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை பணிமனை தெரிவித்துள்ளது.
அதன்படி உயர்தர பரீட்சைக்கு மொத்தம் 3லட்சத்து 46ஆயிரத்து 976 பேர் தோற்றியிருந்தனர்....
தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டுமல்ல தமிழர் நிலம் அழிக்கப்படும் நிலையில் ஒன்று கூடியிருக்கிறோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...
சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைக்கப்படும் விலைகள் தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
அதன்படி குறைக்கப்பட்ட விலை நாளை...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உற்பத்திச் செலவு அதிகரிப்பால் சம்பளத்தை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நேற்று (01) பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது.
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த விசா வழங்கும்...