மௌபிம ஜனதா கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு இன்று (17) பிற்பகல் 02.30 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் நடைபெற உள்ளது.
“தொழில் முனைவோர்...
கடந்த ஜனவரி 22ஆம் திகதி 5 பேர் கொல்லப்பட்ட பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெலியத்த...
1. இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு அமைச்சர், பிரிஜி. ஜெனரல் மிரி ரெகெவ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூற்றுப்படி, இஸ்ரேலிய பணயக்கைதிகள் பாதுகாப்பாக திரும்புவது தொடர்பான...
கொழும்பு நகரின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளதையடுத்து.
கொழும்பு மக்கள் 16 மணித்தியால நீர்வெட்டு அனுபவிக்க உள்ளனர்.
கொழும்பு 11, 12, 13,...
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி, மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று, சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து,...