வடக்கு , கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவிருந்த இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட்கிழமை (15) வரை பிற்போடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று மாலை நடைபெறவுள்ள வாக்கெடுப்பொன்றின் காரணமாக பேச்சுவார்த்தை...
க.பொ.த சா/த பரீட்சை காரணமாக அனைத்து அரச பாடசாலைகளுக்கும் மே 27ஆம் திகதி முதல் ஜூன் 12ஆம் திகதிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
N.S
பணிக்கு செல்லும் போது காணாமல் போயிருந்த முனவ்வரா ஜின்னா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 07ஆம் திகதி காலை 08:15 மணியளவில் கெலிஓயவிற்கு வேலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து சென்ற முனவ்வரா ஜின்னா கடந்த 6 நாட்களாக...
சீன விமான நிறுவனமான ஏர் சைனா, ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு விமானங்களை இயக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
எயார் சைனா விமான சேவையானது ஜூலை மாதம் தொடக்கம் இலங்கைக்கு...
களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவரை பொலிஸார் ஆஜர்படுத்திய போதே...