ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
துரதிஷ்டவசமான இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் ஏற்கனவே இடம்பெற்று...
களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் தீர்மானங்களுக்கு முரணான கருத்துக்களை...
1.அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், அடிப்படை உரிமைகளை படிப்படியாக மீறுவதற்கு அதிகாரிகளை அனுமதிக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது - இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வாபஸ் பெறுமாறு...
நாட்டிற்கு இறக்குமதி செய்யக்கூடிய சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.
இது தொடர்பில் சுற்றாடல் அமைச்சு வெளியிடப்படவுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதி முதல் சில பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதி...
லங்கா ஐஓசி நிறுவனம் தனது 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.
QR சிஸ்டம் மூலம் எரிபொருள் விநியோகம் செய்யத் தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
QR குறியீட்டை மீறி...