1.IMF இன் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் 4 வருட கடன் வசதியை அரசாங்கம் வரவு செலவுத் திட்ட உதவிக்காக பயன்படுத்த முடியும் என திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்: வரிகளில்...
காங்கேசன்துறைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பாண்டிச்சேரிக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி தேர்தலுக்காக முதலில் மார்ச் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.
எவ்வாறாயினும், ஏப்ரல் 25...
இருதரப்பு வர்த்தகத்தை எளிதாக்க 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இணையான இந்திய ரூபாய் (INR) நாணய மாற்று வசதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை இலங்கை தொடங்கியுள்ளது.
''இந்திய ரூபாயை ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள்...
சிவில் சேவை திணைக்களத்தை (CSD) கலைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2015 அமைச்சரவைப் பத்திரத்தின்படி சிவில்...