உள்ளூராட்சி மன்றங்களின் விவகாரங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார்.
பிரதமர் தலைமையிலான குழுவில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மாகாண...
இலங்கையின் ஏற்றுமதித் துறையானது 2023 ஆம் ஆண்டுக்கான வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதுடன், பெப்ரவரி மாதம் சரக்கு ஏற்றுமதியில் 1.0052 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.
இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட...
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கையில் முன்மொழியப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் வழிமுறைகளை வகுக்க தென்னாபிரிக்காவுடன் இலங்கை கூட்டு செயற்குழுவை நிறுவும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,...
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட முதல் தவணையான 333 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய கடன் வரியின் தவணை செலுத்த பயன்படுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர்...
சிக்கலான கடன் மறுசீரமைப்பு, சாதகமற்ற வெளிப்புறச் சூழல், உயர் பணவீக்கம் மற்றும் சவாலான அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் காரணமாக, அதன் இலங்கைத் திட்டத்திற்கான அபாயங்கள் "அதிக விதிவிலக்காக" இருப்பதாக IMF கூறுகிறது....