இருதரப்பு வர்த்தகத்தை எளிதாக்க 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இணையான இந்திய ரூபாய் (INR) நாணய மாற்று வசதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை இலங்கை தொடங்கியுள்ளது.
''இந்திய ரூபாயை ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள்...
சிவில் சேவை திணைக்களத்தை (CSD) கலைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2015 அமைச்சரவைப் பத்திரத்தின்படி சிவில்...
உள்ளூராட்சி மன்றங்களின் விவகாரங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார்.
பிரதமர் தலைமையிலான குழுவில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மாகாண...
இலங்கையின் ஏற்றுமதித் துறையானது 2023 ஆம் ஆண்டுக்கான வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதுடன், பெப்ரவரி மாதம் சரக்கு ஏற்றுமதியில் 1.0052 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.
இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட...
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கையில் முன்மொழியப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் வழிமுறைகளை வகுக்க தென்னாபிரிக்காவுடன் இலங்கை கூட்டு செயற்குழுவை நிறுவும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,...