1.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த ஆண்டு வெசாக் பண்டிகை தேசிய அளவிலும் உள்ளூரிலும் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
2.இலங்கையின் கடன் மறுசீரமைப்பில்,...
சதொச விற்பனை நிலையங்களில் இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் உள்ளுர் சம்பா அரிசியின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டு, 199...
‘‘கோட்டகோகம’வில் முதலாவது குடிசையை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆஷு மாரசிங்கவே அமைத்திருந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என அப்போதைய பிரதமர்...
12 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று (22) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில்...
2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை நாளை (24) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள்...