நானுஓயா வீதியில் உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவையில் முன்மொழிவு!
நுவரெலியா நானு ஓயா குறுக்கு வீதியில் கடந்தவாரம் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் அடங்களாக ஏழு பேர் உயிரிழந்திருந்தனர்.
இன்றைய தினம்...
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையிலான பணவீக்கம், 2022 நவம்பரில் 65.0% ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 59.2% ஆகக் குறைந்துள்ளதாக இலங்கையின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்...
விளையாட்டுத் துறை அமைச்சர் ஒப்புக்கொண்ட திட்டத்தில் இருந்து விலகி ஜனவரி 14 FFSL தேர்தல்களில் தலையிட்டதால் மூன்றாம் தரப்பு தலையீடு காரணமாக FIFA இலங்கையை தடை செய்கிறது.
உலகெங்கிலும் உள்ள 211 உறுப்பு நாடுகளுக்கும்...
நூறாவது சுதந்திர தினத்தின்போது (2048) இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட இளைஞர், யுவதிகளின் ஆகக்கூடிய பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அபிவிருத்திப் பணிகளின்போது பல்கலைக்கழக...
"யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு சட்டவிரோதமாக இடம்பெற்றிருப்பதால் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளவுள்ளோம்."
- இவ்வாறு முன்னாள் யாழ். மாநகர சபை மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம்...