இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யோசனையை ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. வரவேற்றுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத்...
உலகளாவிய அறிவுச் சுட்டெண் (GKI) 2022 இல் இலங்கை 79 வது இடத்தைப் பெற்றுள்ளது, மேலும் அதன் அறிவு உள்கட்டமைப்பின் அடிப்படையில் மிதமான செயல்திறன் கொண்ட நாடாக இலங்கை கருதப்படுகிறது.
முகமது பின் ரஷித்...
நாடு வரலாற்றில் இல்லாத வகையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இவ்வேளையில் தேர்தலுக்காக பணத்தை ஒதுக்க முடியாது என நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பணம் ஒதுக்கப்பட...
பொங்கல் பண்டிகையை ஒட்டி சிவகங்கை அருகே வாடிவாசல் அமைத்து புதுமையான முறையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழர் திருநாள் நெருங்கி வரும் நிலையில், சிவகங்கை அருகே உள்ள ஆளவிளாம்பட்டியில் ஜல்லிக்கட்டு...
இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்த பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய அரரின் (ஐஎஸ்) உறுப்பினரை, அக்டோபர் 23 ஆம் திகதி தமிழகாதில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில்...