இராஜாங்க அமைச்சர் சிவனேஷ்துரை சந்திரகாந்தனின் வாகனம் இன்று காலை மட்டக்களப்பில் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் விபத்தில் சாரதி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து மட்டக்களப்பு மைல் அடிவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் வாகனம் மட்டக்களப்பு பாரிய...
1. தேசிய டீசல் மற்றும் பெற்றோல் நுகர்வு 50% குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 2022 இன் பகுதியுடன் ஒப்பிடும்போது ஆண்டின் முதல் சில மாதங்களில் தினசரி எரிபொருள்...
லிந்துலை ஹென்போல்ட் மைதானத்தில் இடம்பெற்ற 'தி லெஜன்ட்ஸ்'மென்பந்து கிரிக்கெட் போட்டியின் கிண்ணத்தை லிப்பக்கலை கலைஒளி அணி வென்றது.
இரண்டாம் இடத்தை மெராயா எம்சிசி அணியும் மூன்றாம் இடத்தை மெராயா நகர அணியும் பெற்றனர்.
தொடரின் சிறந்த...
ஆழிப்பேரலை பேரனர்த்தம் ஏற்பட்டு 18 ஆண்டுகள் கடந்தும் ஆறாத்துயரில் உறவுகள் இன்று ஒப்பாரி வைத்து அழுத காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
கடந்த 2004ஆம் ஆண்டு 'சுனாமி' எனும் ஆழிப்பேரலை ஏற்பட்டதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான...
"தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி கதைத்தமை வரவேற்கத்தக்க விடயம். இது மகிழ்ச்சியான செய்தி. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒன்றாகக் களமிறங்குவது தொடர்பில் நாம் அனைவருடனும் கலந்துரையாடி இறுதி முடிவெடுப்போம். இதனைவிட...