பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் திலினி பிரியமாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரியமாலி, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள்...
ஜனவரி 05, 09 மற்றும் 16 ஆம் திகதிகளில் மூன்று நிலக்கரி கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நொரோச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி...
மத்தல விமான நிலத்துக்கு விமானச் சேவைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை இந்திய விமான சேவைகளைக் கோரியுள்ளதாக துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வரலாற்றில் மிக மோசமான நாணய நெருக்கடிக்கு...
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணத்துக்கு புதிய பிரதம செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்தின் பிரதம செயலாளராக மஹிந்த சனத் வீரசூரியவும், மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக பிரதீப் யசரத்னவும் ஜனாதிபதியால்...
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக - ஒற்றுமையாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றமையால் அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இறுதி...