ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (30) கொழும்பு மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி...
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி சட்டத்தரணி ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், மே 09ஆம் திகதி ...
மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய இலங்கை இராணுவ வரலாற்றில் இராணுவத் தளபதி பதவிக்கு அடுத்தபடியாக முப்படைகளின் பிரதானி பதவியை அடையும் நிலைக்கு இன்றைய தினம் வருகை தந்துள்ளமை பெருமிதம் தருகிறது.
அவர் ஜூலை...
"தமிழர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்துவரும் வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்துவது எனத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானித்துள்ளன."
இவ்வாறு தமிழ்த் தேசியக்...
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பாராளுமன்றத்தில் இருந்து ஒரு நாள் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவை இன்று அறிவித்த பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியின்...