Tag: இலங்கை

Browse our exclusive articles!

பொரளை சிறிசுமண தேரர், இசுரு பண்டாரவுக்கு பிணை

பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வர்த்தகப் பெண்ணான திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோர் எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பிரியமாலியுடன் தொடர்பு...

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை!

நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சீனா வழங்கிய மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி 14 வகையான அத்தியாவசிய மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்...

ரணிலுடன் எந்தப் புதிய உரையாடலும் கடைசியாக முடிந்த இடத்திலிருந்து தொடங்க வேண்டும்!

ரணிலுடன் எந்தப் புதிய உரையாடலும் கடைசியாக முடிந்த இடத்திலிருந்து தொடங்க வேண்டும் என பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச மேற்பார்வையின் கீழ் கடைசி முறையான அரசியல் பேச்சுவார்த்தைகள் 2006இல் ஒஸ்லோவில் தமிழ் ஈழ...

UNP தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்காணல் ஆரம்பம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சை நாளை (01) ஆரம்பமாகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த நேர்காணல்கள் நாளை முதல்...

முக்கிய செய்திகளின் தொகுப்பு 30.11.3022

1. ஜனவரி மாதத்தில் இருந்து சுமார் 300 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதன் விளைவாக சுகாதாரத் துறை வீழ்ச்சியடையும் வாய்ப்பு இல்லை என கூறுகிறார்....

Popular

எம்பி அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ராமநாதன் அர்ச்சுனா இன்று (27) காலை கைது...

ரணிலுகுக்கு எதிரான வழக்கு – விசாரணை புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக...

2 மணிக்குப் பின்னர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

போதை பொருள் கடத்திய 22 தேரர்கள் கைது! 110 கோடி பெறுமதி “குஷ்” “ஹேஷ்” மீட்பு!

சுமார் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்"...

Subscribe

spot_imgspot_img