10,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்திய ரூபாவை (INR) இலங்கையர்கள் இப்போது பண வடிவில் தமது கைகளில் வைத்திருக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இருப்பினும் இலங்கையில் இந்திய ரூபா சட்டப்பூர்வமானதாக இருக்காது. இந்திய...
இலங்கை மின்சார சபையை (CEB) மக்களுக்கு சேவை செய்யும் இலாபகரமான நிறுவனமாக மாற்றும் வகையில், மின்சாரத்துறை மறுசீரமைப்புகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
ஆகஸ்ட் 05 ஆம் திகதி நியமிக்கப்பட்ட இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான குழுவினால்...
2023ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் மீளும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று கொழும்பில் நடைபெற்றது. இந்த...
1. போதைப்பொருள் கடத்தலுக்கான மரண தண்டனையை உள்ளடக்கிய சிங்கப்பூரின் "மருந்துகள் தவறாகப் பயன்படுத்துதல் சட்டத்தை" ஆய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்து இதே போன்ற சட்டங்களை கொண்டு வரலாம். இருப்பினும்,...
பௌத்த சமயச்சட்ட கட்டளைச்சட்டத்தை திருத்தியமைத்து சட்ட வரைவாளர் புதிய வரைவை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1931 இன் 19, அனைத்து பிரிவுகளின் முன்மொழிவுகளின் அடிப்படையில் தற்போதைய நிலைக்கு பொருத்தமான வகையில் கட்டம்...