பதில் பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி பி.பி. அலுவிஹாரேவை நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு பாராளுமன்ற சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த...
அடுத்த வருடம் (2023) ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்ட நிபந்தனைகள் மற்றும் அது தொடர்பான ஏனைய தேவைகள் தொடர்பில் ஏற்கனவே பல...
இலங்கை தாங்க முடியாத கடன் மற்றும் கடுமையான கொடுப்பனவு நெருக்கடியை எதிர்கொள்வதாக உலக வங்கி கூறுகிறது. மேலும் இது வளர்ச்சி மற்றும் வறுமையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகிறது. பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு...
தேசிய பேரவையினால் நியமிக்கப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான உப குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக்க இன்று (07) தெரிவுசெய்யப்பட்டார்.
இன்றையதினம்...
கடந்த 23ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்கு வந்த கச்சா எண்ணெய் கப்பலொன்று 13 நாட்களாக கடலில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தாமதக் கட்டணமாக நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் எரிபொருள், மின்சாரம்...