ஒன்றரை கோடி மக்கள் வாழும் சீனாவின் முக்கிய நகரம் கொரோனா தொற்று அச்சத்தால் முடக்கம்!

Date:

அண்டை நாடான ஹாங்காங்கில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததை அடுத்து சீனாவில் 17.5 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரம் முடக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 60 புதிய தொற்றாளர்கள் பதிவாகிய பிறகு, ஷென்சென் வணிக மையத்தில் உள்ள அனைவரும் மூன்று சுற்று சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதைத் தவிர அனைத்து வணிகங்களையும் மூட அல்லது வீட்டிலிருந்து செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 32,000 க்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகிய ஹாங்காங் மற்றும் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவின் சமீபத்திய தொற்று அதிகரிப்பு குறைவாகவே உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...