ஒன்றரை கோடி மக்கள் வாழும் சீனாவின் முக்கிய நகரம் கொரோனா தொற்று அச்சத்தால் முடக்கம்!

Date:

அண்டை நாடான ஹாங்காங்கில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததை அடுத்து சீனாவில் 17.5 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரம் முடக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 60 புதிய தொற்றாளர்கள் பதிவாகிய பிறகு, ஷென்சென் வணிக மையத்தில் உள்ள அனைவரும் மூன்று சுற்று சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

உணவு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதைத் தவிர அனைத்து வணிகங்களையும் மூட அல்லது வீட்டிலிருந்து செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 32,000 க்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகிய ஹாங்காங் மற்றும் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவின் சமீபத்திய தொற்று அதிகரிப்பு குறைவாகவே உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...