தேர்தலொன்று நடந்தால் தேசிய மக்கள் சக்தி பெறும் வாக்குசதவீதம் என்ன?

Date:

நாட்டில் எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு தேர்தல் ஆயினும் தேசிய மக்கள் சக்தி 50% க்கும் அதிகமான வாக்குகளை இல்லாவிடின் 10% க்கும் குறைவான வாக்குகளையே பெறும் என அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என்பது தற்போதைய ஆட்சியாளர்களுக்குத் தெரியும் என்றும் உளவுப் பிரிவினர் நடத்திய கருத்துக்கணிப்பு அறிக்கையில் கூட இந்த பெறுபேறுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்றுவரும் இந்த மோசமான ஆட்சியை அகற்றி மக்கள் எதிர்பார்க்கும் தூய்மையான ஆட்சியை உருவாக்க வேண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...