பேருந்துகளில் ‘ஜிபிஎஸ் டிராக்கிங் அமைப்பு’ அறிமுகம்!

Date:

நாட்டில் இயங்கும் 1,500 க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு ஜிபிஎஸ் பஸ் கண்காணிப்பு அமைப்புகளை அறிமுகப்படுத்தி டிஜிட்டல் மயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்துப் பேருந்துகளையும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

”டிஜிட்டல் மயமாக்கல் பஸ்ஸின் சரதி இருக்கும் இடத்தை கண்காணிக்க உதவும், பஸ்ஸின் துல்லியமான ஓட்டும் வேகம் ஆய்வு செய்யப்பட்டு தொழில்நுட்ப தரநிலைகள் பஸ்ஸால் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யும், மேலும் ஏதேனும் போக்குவரத்து மீறல்கள் விபத்துகளை கண்டறிய உதவும். ஜிபிஎஸ் அமைப்பை பேருந்தில் இருந்து அகற்ற முடியாது. அவ்வாரு அகற்றினால் கண்காணிப்பு பிரிவில் சேகரிக்கப்படும் தகவல்களின் மூலம், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...