பசில் தான் ரணில், ரணில் தான் பசில், நாங்கள் அவருக்கு ஆதரவு இல்லை

Date:

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதன் மூலம் நாடு எதிர்பார்க்கும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டுக்கு ஒரு பிரதமர் தேவை என்றும், ஆனால் ரணில் விக்கிரமசிங்க மாதிரியான பிரதமரை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ரணில் விக்ரமசிங்கவும் தான் காரணம் எனத் தெரிவிக்கும் விமல் வீரவன்ச, அவர் அமைக்கும் அமைச்சரவையில் எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என 11 சுயேச்சைக் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ரணில் டை கோட் அணிந்த பசில் ராஜபக்ச என்றும், பசில் ராஜபக்ச தாவணி அணிந்த ரணில் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...