முல்லைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி

Date:

இம்மாதம் 24 ஆம் திகதி முல்லைத்தீவில் இடம்பெறும் நடமாடும் சேவையில் பங்குகொள்ள ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் நடமாடும் சேவை எதிர் வரும் 24ஆம் 25 ஆம் திகதிகளில் முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது.

இதில் பங்குகொள்ளவே ஜனாதிபதி நேரில் முல்லைத்தீவு செல்கின்றார். இம் நடமாடும் சேவையில் அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம், பிறப்பு இறப்பு பதிவுகள் என்பன ஒரே நாளில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தை வதிவிடமாக கொண்டவர்கள் மட்டுமே இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இச் சேவையில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் இதற்கான ஆவணங்களை முற்கூட்டியே பெற்று உரிய அதிகாரிகளின் கையொப்பத்தை பெறுவதன் மூலம் இந்த நடமாடும் சேவையில் ஆவணங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் சந்நர்ப்பம் உள்ளதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...