சந்தர்ப்பவாத தீர்மானங்களை நிராகரித்து தேச நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் காலத்தில் நாம் அனைவரும் உள்ளோம் -சஜித்

Date:

சந்தர்ப்பவாத தீர்மானங்களை நிராகரித்து தேச நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் காலத்தில் நாம் அனைவரும் உள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பலவீனமான தலைமைத்துவத்தின் கீழ் இந்நாட்டில் இன்று சட்டம், அநீதி என்பன தலைவிரித்தாடுவதாகவும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்துள்ளதாகவும், வேலை வரிசை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு பதிலாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சமகி சட்டத்தரணிகள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (20) BMICH இல் இடம்பெற்றது. சமகி சட்டத்தரணிகள் சங்கமானது ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் உட்பட பல அனுபவமிக்க சட்டத்தரணிகளை உள்ளடக்கியதாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...