அதிகரிக்கும் தேர்தல் விதிமீறல்கள் – ஒரே நாளில் 20 குறைபாடுகள்

Date:

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு 24 மணிநேரத்திற்குள் மொத்தம் 20 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி முகாமைத்துவ நிலையத்திற்கு 11 தேசிய தேர்தல் முறைப்பாடுகளும், 09 மாவட்ட தேர்தல் முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

நேற்று அதிகாலை முதல் மாலை 4.30 மணி வரை 20 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

பெறப்பட்ட அனைத்து முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை எனவும் செயல்முறையை சீரமைக்கும் முயற்சியில், தேர்தல் புகார்களை முறைப்படுத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...