மின்கட்டணத்தில் மக்களை மின்சார நாற்காலிக்கு அனுப்பிய அரசு

Date:

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்னர் இவ்விடயம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வரும் இந்த நேரத்தில் மின்கட்டணத்தை பாரியளவில் அதிகரிப்பது மிகவும் அநியாயம் என்றார்.

இதன்படி மக்களை மின்சார கதிரைக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

7 கோடி ஊழல் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்

கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு...

கடற்படை முன்னாள் புலனாய்வு இயக்குநர் கைது

கடற்படையின் முன்னாள் புலனாய்வு இயக்குநரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி...

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...