ஒக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் இ-பார்ஸ்போர்ட்

Date:

ஒக்டோபர் மாதத்திற்குள் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சாதாரண கடவுச்சீட்டுக்கு பதிலாக இ-பாஸ்போர்ட் முறைக்கு மாறுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும், ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால் அரசாங்கம் வருந்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், டிஜிட்டல் மயமாக்கலின் விளிம்பில் இருப்பதால், அதைத் திரும்பப் பெறத் தயாராக இல்லை என்று ஜனாதிபதி கூறினார்.

நேற்று (02) இரவு நிபுணத்துவ நிபுணர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை அறிவித்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நிலவிய வரிசைகளை தாம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாகவும், இதுவரையில் ஏற்பட்ட கடவுச்சீட்டு வரிசைகளுக்கு தீர்வொன்றை வழங்குவதாகவும் ரணில் விக்கிரமசிங்க இந்த சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...