ஷம்மியை வெளியேற்றுவதற்கு பாராளுமன்றமே ஒன்றிணைகிறது

Date:


இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.


கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் சபையை நீக்குவது தொடர்பான பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

இந்த பிரேரணைக்கு ஆளும் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால அனுமதியளித்துள்ளார்.

ஊழலற்ற நிர்வாகத்தை வெளிப்படைத்தன்மையுடன் பேணுவதற்கு கிரிக்கெட் நிர்வாகத்திற்கு புதிய சட்ட முறைமையொன்றை மேற்கொள்வதே முன்மொழிவாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...