மீண்டும் அரசியல் களத்தில் மேர்வின் சில்வா, பைத்தியம் என்று கூறிய மைத்திரியுடன் இணைவு

Date:

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார்.

சுதந்திர கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளார்.

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராக இருந்த மேர்வின் சில்வா, அவ்வப்போது கட்சி மாறுவதில் பெயர் பெற்ற அரசியல் பிரமுகர்.

2015ஆம் ஆண்டு தோல்வியின் பின்னர் அரசியல் களத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட மேர்வின் சில்வா, 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அனுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதன் பின்னர் மௌனமாக இருந்த சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து மீண்டும் அரசியலுக்கு வருகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...