திலினி – ஜானகிக்கு பிணை!

Date:

திகோ குழுமத்தின் உரிமையாளர்களான திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று பிணை வழங்கியுள்ளார்.

திலினி பிரியமாலிக்கு எதிரான ஏழு வழக்குகளில், தலா ரூ.50,000 வீதம் ரூ.3,50,000,00 ரொக்கப் பிணை மற்றும் ரூ.10 லட்சம் வீதம் 14 பிணை பத்திரங்களின் கீழ் அவரை விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், மற்றுமொரு வழக்கில் பிணை வழங்க மறுத்துவிட்டார். அதன்படி, பிரியமாலியை வரும் 16ம் திகதி வரை காவலில் வைக்க திலினி உத்தரவிட்டார்.

மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும்ஜானகி சிறிவர்தனவை விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...