இனவாதிகளுக்கு பயமில்லை மலையக மக்களுக்கு விசேட அறிவிப்பு விடுத்தார் சஜித்!

Date:

இனவாதிகளுக்கு பயமில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாட்டில் இனவாதத்தை மதவாதத்தை அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் தைப்பொங்கல் வி​ழாவில் உரையாற்றிய சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தனது தந்தை ரணசிங்க பிரேமதாஸ மலையக மக்களுக்கு செய்த சேவைகளை விட அதிகம் தன்னால் செய்ய முடியும் என அவர் கூறினார்.

மலையக மக்களின் கல்வி, சுகாதார முன்னேற்றத்திற்கு எதிர்கட்சியில் இருந்து கொண்டு சேவையாற்றுவதை போல ஜனாதிபதியானதும் மலையக மக்களுக்கான விஞ்ஞாபனம் தயாரித்து மலையக அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியை உருவாக்க உள்ளதாக சஜித் பிரேமதாஸ கூறினார்.

இலங்கை நாட்டுக்கு இந்தியா வழங்கி வரும் நன்கொடை உதவிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...