பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வை புறக்கணிக்க சஜித் அணி முடிவு

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை (08) நடைபெறவுள்ள பாராளுமன்றத்தின் புதிய சபை ஆரம்ப நிகழ்வை புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் நோக்கில் கடந்த பாராளுமன்ற அமர்வை முடிப்பதற்கு ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திரு.திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் பாரிய பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் புதிய பாராளுமன்ற அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கும் தீர்மானத்துடன் உடன்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் இந்த நிகழ்வில் பங்கேற்பதில்லை என ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...