பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வை புறக்கணிக்க சஜித் அணி முடிவு

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை (08) நடைபெறவுள்ள பாராளுமன்றத்தின் புதிய சபை ஆரம்ப நிகழ்வை புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கைகளை தாமதப்படுத்தும் நோக்கில் கடந்த பாராளுமன்ற அமர்வை முடிப்பதற்கு ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திரு.திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் பாரிய பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் புதிய பாராளுமன்ற அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கும் தீர்மானத்துடன் உடன்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் இந்த நிகழ்வில் பங்கேற்பதில்லை என ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

இன்றைய வானிலை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை...

மது உற்பத்தி வரி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மதுபான உற்பத்திக்கான வரி...