Thursday, October 24, 2024

Latest Posts

மிருசுவிலில் விபத்து சாரதி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இன்று காலை சென்ற வான் ஒன்று வீதியோரம நின்ற  மரத்துடன் மோதியநிலையில்  சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில்  பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என்பவரே உயிரிழந்தார்.

அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் –  மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இந்த விபத்து
இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TL

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.