எதிர்பாராத விதமாக எரிபொருள் விலை அதிகரிப்பு

Date:

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

92 ஒக்டேன் பெற்றோல் 13/- ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 361 ரூபாவாகிறது.

95 ஒக்டேன் பெற்றோல் 42/- ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 427 ரூபாவாகிறது.

ஒட்டோ டீசல் 35/- ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 341 ரூபாவாகவும் சூப்பர் டீசல் 1 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 359 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 231 ரூபாவாகவும் இருக்கும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...