மழை, வறட்சியால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு

Date:

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை கணக்கிடும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்திலுள்ள மகளிர் அலுவலகங்கள் மட்டத்தில் கணக்கீடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் மத்துமபண்டார வீரசேகர தெரிவித்தார். மேலும், வறட்சியினால் ஏற்பட்ட சேதங்கள் தற்போது கணக்கிடப்பட்டு வருவதாகவும், இந்தக் கணக்கீடுகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விரைவில் நட்டஈடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...