விரைவில் புதிய பொலிஸ் மா அதிபர்

Date:

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு இனிமேல் சேவையை நீடிக்க வேண்டாம் என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி அண்மையில்​ விக்ரமரத்னவிற்கு மூன்று வார கால சேவை நீடிப்பு வழங்கியது. இது அவர் பெற்ற மூன்றாவது சேவை நீடிப்பு ஆகும்.

அரசியலமைப்புச் சபையினால் சேவை நீடிப்புக்கு அங்கீகாரம் வழங்காததன் மூலம் ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு சபைக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய சூழ்நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், புதிய பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், புதிய பொலிஸ் மா அதிபர் விரைவில் நியமிக்கப்படுவார் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...