வரவு செலவு திட்ட தினத்தில் மிகப்பெரிய பிணை முறி விற்பனை

Date:

நவம்பர் 13ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி 250,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பிணைப்பத்திரத்தை வெளியிடவுள்ளது.

ஜனவரி 15, 2027 அன்று முதிர்ச்சியடையும், ரூ. 60,000 மில்லியன், மார்ச் 15, 2028 அன்று முதிர்வு. ரூ. 110,000 மில்லியன் மார்ச் 15, 2031 அன்று முதிர்வு. இந்த பத்திர வெளியீட்டில் 80,000 மில்லியன் ரூபா எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் இதுவரையான வரலாற்றில் ஒரே தடவையில் வழங்கப்பட்ட மிகப் பெரிய தொகை பத்திரங்கள் இதுவாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பாணந்துறை, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று இரவு (ஆகஸ்ட் 27) நடந்த துப்பாக்கிச்...

கெஹல்பத்தர பத்மே கைது!

நீண்ட காலமாக செய்திகளில் இடம்பெற்று வரும் பிரபல பாதாள உலகத் தலைவரான...

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட...

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம்...