Friday, October 18, 2024

Latest Posts

இவ்வருடத்தில் 220 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை வெளியேற்றும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையுடன், இந்த நாட்டின் கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 33 இந்திய மீன்பிடி படகுகளும், 220 இந்திய மீனவர்களும் 2023ஆம் ஆண்டு இதுவரையான காலத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.