மின்வெட்டு மீண்டும், விபரம் உள்ளே

Date:

இன்று முதல் மீண்டும் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு நிலைகளில் 1 மணிநேரம் 45 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

பிற்பகல் 2.30 மணி தொடக்கம் 6.30 மணி வரை ஒரு மணித்தியாலம் மின்சாரம் தடைப்படும் என்றும் மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை 45 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறையால் தேசிய மின்கட்டமைப்பு சுமார் 500 மெகாவாட் மின்சாரத்தை இழந்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...