அநுரவின் வெற்றிடத்தை நிரப்பும் லக்ஷ்மன் நிபுணராச்சி

Date:

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக லக்ஷ்மன் நிபுணராச்சி நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்துக்காகவே அவர் நியமிக்கப்படவுள்ளார்.

2020 பொதுத் தேர்தல் முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தியின் விருப்புப் பட்டியலில் அடுத்த வேட்பாளராக உள்ள லக்ஷ்மன் நிபுணராச்சி, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளார்.

அதன் பின்னர் அவர் பதவிப் பிரமாணம் செய்ய முடியும்.

லக்ஷ்மன் நிபுணராச்சி இதற்கு முன்னர் ஜனதா விமுக்தி பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினராகவும் மேல் மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தடை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி...

ஹர்ஷவை ஏமாற்ற நினைத்த அரசாங்கம்!

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி...

இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10 சதவீதம் அதிகரிக்கும்

இலங்கையில் ​​அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10...

கபில சந்திரசேன மரணத்தில் தொடரும் மர்மம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின்...