கட்சி குழப்பம் குறித்து திஸ்ஸ கருத்து

Date:

ஐக்கியமக்கள்சக்தி தலைமைத்துவத்தில் மட்டுமன்றி கொள்கைகளிலும் பிரச்சினைகள் இருப்பதாக அதன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தநாயக்கவின் கருத்துப்படி கட்சிக்குள் பூரண நல்லிணக்கம் தேவை.

“தலைமை பற்றி மட்டுமல்ல, எங்கள் திட்டம் மற்றும் கொள்கை குறித்தும் கேள்விகள் உள்ளன. சிலர் அதை நிராகரித்துள்ளனர். அதேநேரம் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே, முழுமையான மறுசீரமைப்பு என்பது இவை அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் பல ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் தோல்வியடைந்தோம். அதே சமயம் சமீபகாலமாக இரண்டு பாராளுமன்ற தேர்தல்களை சந்தித்தோம். பின்னர் அந்த இரண்டு தேர்தல்களும் தோல்வியடைந்தன. எனவே, எமக்கு பல விடயங்கள் பரிசீலிக்க வேண்டியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில்...

தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில்...