மண் சிரிவு எச்சரிக்கை

Date:

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய,

பதுளை மாவட்டம் – ஹல்துமுல்ல, எல்ல, பசறை, ஹாலிஎல, மீகஹகிவுல, பதுளை, லுனுகல

காலி மாவட்டம் – பத்தேகம, எல்பிட்டிய, நாகொட 

களுத்துறை மாவட்டம் – புலத்சிங்கள,

கண்டி மாவட்டம் – உடுதும்பர, உடபலாத, தெல்தோட்டை, ககவடகோரளய

கேகாலை மாவட்டம் – புலத்கொஹுபிட்டிய, கேகாலை, யட்டியந்தோட்டை

மாத்தளை மாவட்டம் – அம்பங்கக கோரலய, ரத்தோட்டை, உக்குவெல, வில்கமுவ, லக்கல பல்லேகம, நாவுல, மாத்தளை

மாத்தறை மாவட்டம் – பிட்டபெத்தர

நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, ஹகுரன்கெத்த, வலப்பனை

இரத்தினபுரி மாவட்டம் – இம்புல்பே, ஓபநாயக்க, பலாங்கொட, இரத்தினபுரி, பெல்மடுல்ல, கஹவத்த

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐஸ் தயாரிக்க பயன்படும் மேலும் ஒரு தொகை ரசாயனங்கள் மீட்பு

'ஐஸ்' என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை ரசாயனங்களை...

வானில் இன்று அரிய வகை இரத்த நிலவ!

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த...

சஷீந்திர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ சிறைச்சாலை மருத்துவமனையில்...

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...